கடமையென்றக் கரு ஒன்று;
கற்றுத்தரும் பாடமுண்டு;
ஐவேளைப் பிரித்துக் கொண்டு;
அழகாய் நீயும் தொழுவது நன்று!
நெருக்கத்
தோடுத்
தோளைக்கொண்டு;
நொறுக்கித் தள்ளு;
தீண்டாமை இன்று!
பயிற்சிப் பெற்ற
இராணுவமும்
மிரட்சிக் கொள்ளும்;
நம் ஒழுங்கைக் கண்டு!
தக்பீர் சொன்னக்
குரலைக்கேட்டு;
சப்தம் குலையும் நம்
அமைதிக்கண்டு!
தொழுகை என்றக்
கவசம் கொண்டு;
தீமையைக் கொல்வாய்
உடனே இன்று!
தொழுகாத உனக்கு;
தொழுகை வைக்குமுன்னே; தொழுது விடுவது நன்று;
இல்லை;
நரகம் திண்றுவிடும்
உன்னை மென்று!
கட்டிப்பிடிக்கும்
கஃபன் உனக்குண்டு
மறக்காதே;
இறைவனை மறந்துவிட்டு இறக்காதே! நன்றி இப்படிக்கு துல்கர் இனயம்
த்
No comments:
Post a Comment